×

மாணவர்களுக்கு விடை கூறிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ் 2 கணித பொதுத்தேர்வின் போது, சில அறை கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த பள்ளியில் அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன், ராம்கி, மூர்த்தி, செந்தில் ஆகிய 5 பேரை மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post மாணவர்களுக்கு விடை கூறிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Oodi ,Plus 2 ,Samraj High School ,Oothi ,
× RELATED விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில்...